follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் NPP எம்பிக்களின் கொடுப்பனவுகள்

ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் NPP எம்பிக்களின் கொடுப்பனவுகள்

Published on

தேசிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களின் கொடுப்பனவுகளும் ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

“நிஹால் கலப்பட்டியுடன் தொடங்கிய பயணத்தை நாங்கள் அப்படியே தொடர்கிறோம்..” அவர் மேலும் கூறினார்.

பொரளை மக்கள் வங்கியின் தற்போதைய வங்கிக் கணக்கு தொடர்பான பணம் வரவு வைக்கப்படும் எனவும், அதன் பின்னர் அந்த பணம் பொது சேவைக்கு பயன்படுத்தப்படும் எனவும் இதன் மூலம் அதிகளவான மக்களுக்கு சேவையாற்றும் சந்தர்ப்பம் உருவாகும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு?

இன்று(18) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

IMF நிறைவேற்று சபை பெப்ரவரி 28 கூடுகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...