follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1பொலன்னறுவை மானம்பிட்டிய ரயில் சேவை நிறுத்தம்

பொலன்னறுவை மானம்பிட்டிய ரயில் சேவை நிறுத்தம்

Published on

பொலன்னறுவைக்கும் மானம்பிட்டிக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சேவை இன்று (21) காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவைக்கும் மானம்பிட்டியவுக்கும் இடையிலான நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அந்த வீதியில் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டதன் காரணமாக, பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிக்கு இடையிலான புகையிரத சேவை கடந்த 19ஆம் திகதி முதல் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீர் வடிந்தோடியதையடுத்து பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய வீதியை இன்று காலை முதல் வாகன போக்குவரத்துக்காக பொலிஸார் திறந்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து, பொலன்னறுவை – மானம்பிட்டிய ரயில் சேவையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது...

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து...

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக...