follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1மீண்டும் உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச்சந்தை

மீண்டும் உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச்சந்தை

Published on

கொழும்பு பங்குச் சந்தை இன்று (23) மற்றுமொரு குறிப்பிடத்தக்க இலக்கினை அடைந்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக, அனைத்து பங்கு பங்கு விலைச் சுட்டெண் 17,000 புள்ளிகளைத் தாண்டியது.

இதற்கிடையில், இன்றைய (23) மதியம் 12.55 மணி வரையில் வர்த்தக பரிவர்தனையின் போது, ​​அதன் பெறுமதி 17,003.79 அலகுகளாக பதிவாகியுள்ளது.

இதன்போது, பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.76 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...