follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுகடந்த இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 பில்லியன் டொலர் நட்டம்!

கடந்த இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 பில்லியன் டொலர் நட்டம்!

Published on

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளா் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண கருத்து நாட்டில் கடந்த இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தாா்.

மேலும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாகவே இந்த வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் தற்போது நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பி வருவதால் விரைவில் பொருளாதார வளர்ச்சி சீராகுமென நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...