follow the truth

follow the truth

January, 20, 2025
Homeஉள்நாடுகடந்த இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 பில்லியன் டொலர் நட்டம்!

கடந்த இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 பில்லியன் டொலர் நட்டம்!

Published on

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளா் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண கருத்து நாட்டில் கடந்த இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தாா்.

மேலும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாகவே இந்த வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் தற்போது நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பி வருவதால் விரைவில் பொருளாதார வளர்ச்சி சீராகுமென நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள கம்பனிகளின் பெயர் விபரங்கள்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள கம்பனிகளின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக...

இன்றும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல்...

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி கையிருப்பில்.. – ஜனாதிபதி

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில்...