follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP2யோஷிதவிற்கு வழங்கப்பட்ட பிணை தொடர்பில் நீதி அமைச்சரின் விளக்கம்

யோஷிதவிற்கு வழங்கப்பட்ட பிணை தொடர்பில் நீதி அமைச்சரின் விளக்கம்

Published on

யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குவது தொடர்பான உண்மைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விளக்கியிருந்தார்.

சம்பந்தப்பட்ட வழக்கில் யோஷித ராஜபக்ஷ இதுவரைக்கும் சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.

“யோஷித ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பணமோசடி சம்பவம் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. யோஷித கைதாகும் வரைக்கும், யோஷித இந்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை. பின்னர், உயர் நீதிமன்றத்தில் ஒரு நபருக்கு குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, சந்தேக நபராக அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவது அவசியம். வாக்குமூலம் பெறுவதற்காக இந்த நபரை சந்தேக நபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதுதான் வழக்கமான நடைமுறை. பிணை சட்டத்தின் விதிகளின்படி, விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தாலோ அல்லது நாட்டை விட்டு தப்பிச் சென்றாலோ தவிர, பிணை வழங்குவது விதிமுறையாகும். யோஷிதவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தாக்கல் செய்யப்படுவதால், இந்த ஒப்படைப்பு தேவையான நடைமுறையின் ஒரு பகுதியாகும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

முன்னாள் எம்.பி மற்றும் அவரது மகனும் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகனை சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு...

சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சாதகமற்ற மட்டத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மற்றும்...