follow the truth

follow the truth

June, 21, 2025
Homeஉள்நாடு"நாமலுடன் கிராமம் கிராமமாக" மக்கள் சந்திப்பு இன்று ஆரம்பம்

“நாமலுடன் கிராமம் கிராமமாக” மக்கள் சந்திப்பு இன்று ஆரம்பம்

Published on

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு “நாமலுடன் கிராமம் கிராமமாக” பொதுமக்கள் சந்திப்பை இன்று (2) அநுராதபுரம் நொச்சியாக பகுதியில் முன்னெடுக்கவுள்ளது.

அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா போதி அருகே மத வழிபாடுகளை நிகழ்த்திய பின்னர் இந்த திட்டம் ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் கிராமத்துக்கு கிராமம் பொதுமக்கள் சந்திப்பை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று(21) இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 1,000 யோகா ஆர்வலர்கள் கொழும்பு...

யாசகத்தில் ஈடுபடும் சிறுவர்களை தேடி நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் யாசகம் கேட்பது மற்றும் பொருட்களை விற்பனை செய்வது போன்ற தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை தேடி கடந்த...

UNICEF பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம மந்திரிய கலாநிதி ரஜினி அமர சூரிய மற்றும் ஐக்கிய...