follow the truth

follow the truth

February, 19, 2025
Homeஉள்நாடுகரட் கையிருப்புகளை விற்க முடியாததால், விவசாயிகள் சிரமம்

கரட் கையிருப்புகளை விற்க முடியாததால், விவசாயிகள் சிரமம்

Published on

பதுளை – வியலுவ மற்றும் பல பிரதேசங்களில் கரட் பயிர்செய்யும் விவசாயிகள் தங்கள் கரட்களை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கடந்த சில நாட்களாக சந்தைக்கு கொண்டு வந்த கரட் கையிருப்புகளை விற்க முடியாததால், விவசாயிகள் பல சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், சந்தையில் ஒரு கிலோ கரட்டின் விலை 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு?

இன்று(18) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

IMF நிறைவேற்று சபை பெப்ரவரி 28 கூடுகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...