follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகரட் கையிருப்புகளை விற்க முடியாததால், விவசாயிகள் சிரமம்

கரட் கையிருப்புகளை விற்க முடியாததால், விவசாயிகள் சிரமம்

Published on

பதுளை – வியலுவ மற்றும் பல பிரதேசங்களில் கரட் பயிர்செய்யும் விவசாயிகள் தங்கள் கரட்களை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கடந்த சில நாட்களாக சந்தைக்கு கொண்டு வந்த கரட் கையிருப்புகளை விற்க முடியாததால், விவசாயிகள் பல சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், சந்தையில் ஒரு கிலோ கரட்டின் விலை 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...