follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுமார்ச் மாத உப்பு அறுவடையுடன் சந்தையில் உப்புக்கு பற்றாக்குறை இல்லை

மார்ச் மாத உப்பு அறுவடையுடன் சந்தையில் உப்புக்கு பற்றாக்குறை இல்லை

Published on

மார்ச் மாதத்தில் உப்பு அறுவடை தொடங்குவதால் சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்படாது என்று ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.கே. நந்தன திலகா கூறுகிறார்.

மழைப்பொழிவு குறைந்து வருவதால் உப்பு உற்பத்தி தற்போது வழக்கம் போல் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

மேலும், இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கான அதிக செலவு காரணமாக, 400 கிராம் உப்பு பாக்கெட் ரூ.120 வரையும், 1 கிலோகிராம் துகள் உப்பு பாக்கெட் ரூ.180 வரையும் விலை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...