follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1தேயிலை ஏற்றுமதி செய்து ஈரானின் கடனை அடைக்கும் இலங்கை

தேயிலை ஏற்றுமதி செய்து ஈரானின் கடனை அடைக்கும் இலங்கை

Published on

தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானிடம் பெற்றுக்கொண்ட கடனை இலங்கை அடைக்க உள்ளது. இது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதிக்காக ஈரானுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்துவதற்காக இலங்கை ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்ய உள்ளது. இலங்கை அரசாங்கம், ஈரானுக்கு 250,925,169 டொலர்கள் கடன் செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம், ஈரானிய தேசிய எரிபொருள் நிறுவனத்திற்கு இவ்வாறு கடன் செலுத்த வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் கடனுக்காக தேயிலையை ஏற்றுமதி செய்வது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை வெளிவிவகார அமைச்சில் நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...