follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுகூப்பன் முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் - வாசு

கூப்பன் முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் – வாசு

Published on

பாரிய வருமானம் மற்றும் பாரிய வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் வகையில் கூப்பன் முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் விலை உயர்த்தப்படும் போது, அந்த விலையில் எரிபொருளை வாங்கக் கூடியவர்கள் அதைத் தொடர்வார்கள், அதே நேரத்தில் வாங்க முடியாதவர்கள் குறைந்த அளவிலான எரிபொருளை வாங்குவார்கள் அல்லது வாங்க மாட்டார்கள் இதனால் விலையை அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்குப் பதிலாக கூப்பன் முறையை மக்களிடையே அறிமுகப்படுத்துவது சிறந்தது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார  தெரிவித்துள்ளார்

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...