follow the truth

follow the truth

March, 27, 2025
HomeTOP2பிரேசிலில் பயங்கர விமான விபத்து : இருவர் பலி

பிரேசிலில் பயங்கர விமான விபத்து : இருவர் பலி

Published on

பிரேசிலின் சாவ் பாலோ நகரில், நெரிசலான தெருவில் ஒரு இலகுரக விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியில் பயணித்த பேருந்து உட்பட பல வாகனங்கள் மீது விமானம் மோதியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குப் பிறகு விமானமும் விபத்தில் சிக்கிய வாகனங்களும் தீப்பிடித்து எரிந்துள்ளன.

இந்த இலகுரக விமானத்தின் உரிமையாளர் ஒரு பணக்கார வழக்கறிஞர் என்று தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு என்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செங்கடலில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கி 6 பேர் பலி

செங்கடல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் நீர்மூழ்கி கடலில் மூழ்கியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் . பல நாடுகளை சேர்ந்த 44 பேருடன்...

வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு இயந்திரம் உருவாக்கப்படும்

வரி செலுத்துவோர் மத்தியில் வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று நிதி பிரதி...

கைதான சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில்...