follow the truth

follow the truth

March, 19, 2025
Homeவிளையாட்டுஐ.சி.சி. சம்பியன் கிண்ண தொடரிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் சைம் ஐயூப் விலகல்

ஐ.சி.சி. சம்பியன் கிண்ண தொடரிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் சைம் ஐயூப் விலகல்

Published on

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சைம் ஐயூப், ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அவரது காலில் ஏற்பட்டுள்ள உபாதையிலிருந்து அவர் மீண்டு வருவதற்கு சுமார் 10 வாரங்கள்வரை செல்லும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெற்ற கிரிக்கட் தொடரின் போது சைம் அயூப்பிற்கு உபாதை ஏற்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் தமது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவொன்றை இட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கட் சபை இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கட் தொடரின் போது சைம் அயூப் அணியுடன் இணைவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சாம்பியன்ஸ் டிராபி : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ. 798 கோடி இழப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடர் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ. 798 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி...

டெல்லி அணியின் துணை கெப்டனாக பாப் டு பிளெசிஸ் நியமனம்

18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22ம் திகதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும்...

டெல்லி கேபிடல்ஸ் அணியில் தசுன் ஷானக

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைவதைக் காட்டும் புகைப்படம் தற்போது சமூக...