follow the truth

follow the truth

March, 27, 2025
Homeஉள்நாடுசுஜீவ தாக்கல் செய்த மனு செப்டம்பர் 10 விசாரணைக்கு

சுஜீவ தாக்கல் செய்த மனு செப்டம்பர் 10 விசாரணைக்கு

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுஜீவ சேனசிங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் பிரிவினால் தனக்கு எதிராக நடத்தப்பட்ட சட்டவிரோத விசாரணைகளால் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தொடர்பாகவே உயர் நீதிமன்றம் மேற்படி அனுமதியை வழங்கியுள்ளது.

நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, குமுதுனி விக்ரமசிங்க, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இன்று (13) இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதையடுத்து மனு விசாரணையை செப்டம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 50,000 பேருக்கு டைபாய்டு தடுப்பூசி

சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை முழுவதும் சமையல், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள...

தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் வெளியானது

உள்ளூராட்சி நிறுவனங்களில் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்வதற்கான திகதிகள் குறிப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தபால் வாக்குச்...

பூநாகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு

பூநாகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சித் தேர்தல்கள் மே 6 ஆம் திகதி நடைபெறும் என்று...