follow the truth

follow the truth

March, 16, 2025
Homeஉள்நாடுவாதுவ பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு பிணை

வாதுவ பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு பிணை

Published on

கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு வாதுவ பொலிஸ் அதிகாரிகளுக்கு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் நேற்று(12) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளும் இன்று (13) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக குறித்த நான்கு பேரையும் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை மீண்டும் திறப்பு

மண்சரிவு காரணமாக முற்றாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை 24 மணிநேர போக்குவரத்துக்காக மீண்டும்...

சாதாரண தரப்பரீட்சைதாரிகளுக்கான விசேட அறிவித்தல்

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...

படலந்த அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை (VIDEO)

படலந்த அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை பட்டலந்தா ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...