follow the truth

follow the truth

March, 27, 2025
Homeஉள்நாடுகணேமுல்ல சஞ்சீவ கொலை : சந்தேகநபருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு கோரிக்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை : சந்தேகநபருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு கோரிக்கை

Published on

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, சந்தேக நபரின் காதுகளைப் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினையைக் காரணம் காட்டி, அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு நீதிமன்றில் கோரியுள்ளார்.

நேற்றைய(24) நீதிமன்ற அமர்வின் போது, தனது கட்சிக்காரருக்கு குறித்த காது சம்பந்தமான நோய் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

குறித்த நோய் நிலைமை பொலிஸ் காவலில் இருந்தபோது ஏற்படவில்லை என்றும் சந்தேக நபரின் பேரில் ஆஜரான சட்டத்தரணி தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடைமுறைப்படுத்தலிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே முறையான பொலிஸ் வழிகள் மூலம் தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு சட்டத்தரணி, அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது

பலஸ்தீன் காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா...

2025ல் இதுவரை 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

08 மாவட்டங்களில் மூன்று நாட்கள் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெங்கு நுளம்பு...

கொம்பனித் தெரு இரவு விடுதி மோதல் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சரணடைந்த நான்கு சந்தேகநபர்களும் ஏப்ரல் முதலாம் திகதி...