follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1பாடசாலை காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

பாடசாலை காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

Published on

பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 20.03.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் செல்லுபடியாகும் காலம் 28.02.2025 அன்று காலாவதியாகும் என்று முன்னர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...