சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (01) ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன்,
மு.ப. 10.00 – பி.ப. 06.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2025 – குழு நிலை,
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு – தலைப்பு 110, தலைப்புக்கள் 228 முதல் 236 வரை மற்றும் தலைப்பு 326 இடம்பெறவுள்ளதுடன்,
பி.ப. 06.00 – பி.ப. 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) இடம்பெறவுள்ளது.