follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1சுமார் 862 வகையான மருந்துகளுக்கு விலை சூத்திரம்

சுமார் 862 வகையான மருந்துகளுக்கு விலை சூத்திரம்

Published on

எதிர்காலத்தில் 862 வகையான மருந்துகளுக்கு ஒரு குறிப்பிட்ட விலை நிர்ணய சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (11) தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த சூத்திரத்தை செயல்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இதன் மூலம், மக்கள் உணரும் வகையில் மருந்துகளின் விலைகளில் அரசாங்கத்தால் மாற்றங்களைச் செய்ய முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...