follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1அநுராதபுரம் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் இடைநிறுத்தம்

அநுராதபுரம் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் இடைநிறுத்தம்

Published on

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இன்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (13) காலை 8.00 மணியுடன் நிறைவடைந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...