follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉலகம்அரசியலில் ஈடுபடப்போகும் ஹர்பஜன் சிங்!

அரசியலில் ஈடுபடப்போகும் ஹர்பஜன் சிங்!

Published on

அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் உரிய நேரத்தில் அறிவிக்கவுள்ளதாக இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் நேற்று ஓய்வை அறிவித்தார்.

இந்தநிலையில் ஹர்பஜன் சிங் அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து  தமது எதிர்காலத் திட்டத்தை பொறுத்தவரையில் தொடர்ந்து கிரிக்கெட்டுடன் இணைந்திருக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

அதேநேரம் தாம் எந்த கட்சியில் சேருவது என்பதை முன்கூட்டியே அறிவிக்கவுள்ளதாகவும், அரசியல் மூலமாகவோ, வேறு எந்த முறையிலோ பஞ்சாப்புக்கு சேவை செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை...