follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றுடன் 17 வருடங்கள்

பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றுடன் 17 வருடங்கள்

Published on

சுனாமி பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் நிறைவடைகின்றன.

இந்தோனேசியா, சுமாத்ரா தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பிதேசங்களில் 9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தின் காரணமாக பல்வேறு நாடுகளை இந்த சுனாமி ஏற்பட்டிருந்தது.

2004 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற இந்த சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளில் 2 இலட்சத்து 28 ஆயிரம் உயிரிழந்துள்ளதுடன், இலங்கையில் 35 ஆயிரம் பேர்வரையில் உயிரிழந்திருந்தனா்.

அதற்கமைய, ஒவ்வொரு வருடமும் டிசம்பா் மாதம் 26ஆம் திகதி சுனாமி தினமாக அறிவிக்கப்பட்டு, சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் நிகழவுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், சுனாமி பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுக்கூர்ந்து இன்று காலை 9.25 மணியிலிருந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களிடம் கோரியுள்ளது. .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...