follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1தெவிநுவர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

Published on

தெவிநுவர துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த சந்தேகநபர் குறித்த பகுதியில் வசிக்கும் 34 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி அதிகாலை கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உந்துருளியில் பயணித்த இருவரை வேன் ஒன்றில் வருகை தந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த குற்றச்செயல் தொடர்பில் கந்தர பொலிஸ் மற்றும் மாத்தறை குற்றப்புலனாய்வு பிரிவினூடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவர் ஓய்வூதியத் திட்டம் விரைவில்

மீனவர் ஓய்வூதியத் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீன்வளச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை...

ஹர்ஷான் டி சில்வா கைது

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்...

நற்சான்று பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார...