follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1தெவிநுவர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

Published on

தெவிநுவர துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த சந்தேகநபர் குறித்த பகுதியில் வசிக்கும் 34 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி அதிகாலை கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உந்துருளியில் பயணித்த இருவரை வேன் ஒன்றில் வருகை தந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த குற்றச்செயல் தொடர்பில் கந்தர பொலிஸ் மற்றும் மாத்தறை குற்றப்புலனாய்வு பிரிவினூடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...