follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1தெவிநுவர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

Published on

தெவிநுவர துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த சந்தேகநபர் குறித்த பகுதியில் வசிக்கும் 34 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி அதிகாலை கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உந்துருளியில் பயணித்த இருவரை வேன் ஒன்றில் வருகை தந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த குற்றச்செயல் தொடர்பில் கந்தர பொலிஸ் மற்றும் மாத்தறை குற்றப்புலனாய்வு பிரிவினூடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...