follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1Kandy Samp Army அணியின் உரிமையாளருக்கு மாத்தளை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Kandy Samp Army அணியின் உரிமையாளருக்கு மாத்தளை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Published on

பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற 2024 லெஜண்ட்ஸ் லீக் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்காவிடம் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதாகக் கூறியதாகக் கூறப்படும் Kandy Samp Army அணியின் உரிமையாளரான இந்திய Yoni Patel இற்கு மாத்தளை உயர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக 85 மில்லியன் ரூபாய் அபராதமாகவும், உபுல் தரங்காவுக்கு 2 மில்லியன் ரூபாய் இழப்பீடாகவும் செலுத்த உத்தரவிடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...