follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP1இராஜ் CID முன்னிலையில் ஆஜர்

இராஜ் CID முன்னிலையில் ஆஜர்

Published on

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன இன்று (26) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

நேற்று (25) தனது யூடியூப் சேனலில் சுதத்த திலகசிறி தொடர்பில் வெளியிட்ட ஒரு தகவல் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தலதா மாளிகைக்கு பணம் வழங்குமாறு மோசடியான முறையில் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் தான் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வௌியிட்டதாக தெரிவித்த இராஜ், குறித்த காணொளி உலகிலுள்ள பெரும்பாலான இலங்கையர்கள் பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...

தேர்தல் விதிமுறைகளை மீறிய 30 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 30 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 3...