follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீடு நாளை மறுதினம்

சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீடு நாளை மறுதினம்

Published on

2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் (01) முதல் தொடங்கும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வினாத்தாள்கள் 1,066 மதிப்பீட்டு மையங்களில் மதிப்பீடு செய்யப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதல் கட்ட வினாத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1ம் திகதி முதல் 10ம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதற்காக சுமார் 16,000 ஆசிரியர்கள் இணைவார்கள் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...