follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் காரணமாக எரிபொருள் விலையை குறைக்க முடியாது"

“சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் காரணமாக எரிபொருள் விலையை குறைக்க முடியாது”

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதால் எரிபொருளின் விலையை மேலும் குறைக்க முடியாது என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசிங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்

“நாங்களும் எரிபொருள் விலையை குறைக்க விரும்புகிறோம், ஆனால் தற்போது அதை செய்ய வழியில்லை, ஏனென்றால் நாங்கள் இன்னும் ஐஎம்எஃப் நிபந்தனைகளுடன் இருக்கிறோம். வருமானம் மற்றும் செலவுகளைப் பார்க்க வேண்டும்.

அரசாங்கத்தின் வருமானத்தை ஒரே நேரத்தில் குறைப்பது கடினம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பக்கம் செல்ல வேண்டும். அதனால்தான் இந்தியப் பிரதமர் இங்கு வரும்போது மின்சார கட்டணத்தையும் குறைக்க வேண்டும். எரிபொருளுடன் சரிசெய்தல் என்பது உங்களுக்குத் தெரியும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...