follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1"எனது நண்பர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடன் அநுராதபுரத்தில்"

“எனது நண்பர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடன் அநுராதபுரத்தில்”

Published on

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் அநுராதபுர ஜய ஸ்ரீ மஹா போதி வழிபாட்டில் ஈடுபட அங்கு சென்றுள்ளார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது இந்தியப் பிரதமர், அட்டமஸ்தானாதிபதி ஷ்யாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் பிரதம பீடாதிபதி பல்லேகம ஹேமரதன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

இதற்கிடையில், தனது X கணக்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரம் நகருக்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

எனது நண்பர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடன் அநுராதபுரத்தில் என பதிவிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...