follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிலிருந்து விடைபெற்றார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிலிருந்து விடைபெற்றார்

Published on

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இராமேஸ்வரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தைத் திறந்து வைப்பதற்காக இந்தியப் பிரதமர் தமிழகத்தை நோக்கிப் புறப்பட்டார்.

இந்தநிலையில் குறித்த விஜயத்தின் போது தனக்கு வழங்கப்பட்ட அன்பான அரவணைப்புக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இந்தியப் பிரதமர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...