follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1டிரம்பின் வரி விதிப்பு குறித்து இன்றிரவும் கலந்துரையாடல்

டிரம்பின் வரி விதிப்பு குறித்து இன்றிரவும் கலந்துரையாடல்

Published on

அமெரிக்கா விதித்த சுங்க வரி தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் மேலும் ஒரு சந்திப்பு இன்று (08) இரவு நடைபெறவுள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடும் போது பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஜனாதிபதி ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட பதில் கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...