follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஏப்ரல் 15ம் திகதி அரசு விடுமுறையா?

ஏப்ரல் 15ம் திகதி அரசு விடுமுறையா?

Published on

ஏப்ரல் 15 ஆம் திகதியை அரசு விடுமுறை நாளாக அறிவிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசு நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேயரத்ன தெரிவித்தார்.

இன்று (10) பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

வெள்ளிக்கிழமை புனித வெள்ளி நாளாக இருப்பதால், அந்த வாரத்தில் வேலை செய்ய மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால், அந்த நாள் குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...