follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் சட்டங்கள் மீறப்பட்ட சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களுக்கு தொடர்பான 128 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (09) மட்டும் இரண்டு குற்றச்செயல்களுக்கு மற்றும் தேர்தல் சட்ட மீறல்களுக்கு தொடர்பான மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

இச்சம்பவங்களில், ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மார்ச் 3ஆம் திகதியிலிருந்து இதுவரை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மொத்தமாக 128 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவை தொடர்பில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 13 பேர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 வாகனங்களும் பொலிஸாரின் காவலுக்கு எடுக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...