follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

Published on

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேளையில் அல்லது இரவு நேரங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மழையுடனான வானிலை காணப்படும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நாளை நண்பகல் 12.10க்கு நெடுந்தீவு, பூநகரி, ஆனையிறவு, மற்றும் சுண்டிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்குச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...