follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1உர மானியம் கிடைக்காததால் விவசாயிகள் விசனம்

உர மானியம் கிடைக்காததால் விவசாயிகள் விசனம்

Published on

சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான உர மானியம் தாமதமாக வழங்கப்படுவதால், விவசாயிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால் உர மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் தற்போது சிறுபோக நெற்செய்கையை ஆரம்பித்துள்ள நிலையில், அறுவடை செய்ய சுமார் 10 முதல் 15 நாட்கள் ஆகும் என அவர்கள் கூறுகின்றனர்.

இந்த இடைவெளியில் யூரியா உரத்தை இட திட்டமிட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...