follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1பேருந்து சேவைகள் தொடர்பாக 143 முறைப்பாடுகள்

பேருந்து சேவைகள் தொடர்பாக 143 முறைப்பாடுகள்

Published on

புத்தாண்டு காலத்தில் செயல்பட்ட பேரூந்து சேவைகளை தொடர்பான 143 முறைப்பாடுகள் தற்போது வரை பெறப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் அதிக கட்டணம் வசூலித்தல், பயணிகளிடம் மரியாதையின்றி நடந்து கொள்வது, மற்றும் அதிக வேகத்தில் பேரூந்துகளை செலுத்துவது போன்றவை அடங்குகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை தொடர்பான விசாரணைகள் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முறைப்பாடு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தங்கள் கிராமங்களில் புத்தாண்டைக் கொண்டாடியவர்கள் மீண்டும் கொழும்புக்குத் திரும்புவதற்காக, ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விசேட பேரூந்து மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...