follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP1கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள்

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதன்படி, தேர்தல் தொடர்பான 04 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 15 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த முறைப்பாடுகள் தொடர்பில் 06 ஆதரவாளர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும், மார்ச் 03 முதல் இதுவரை மொத்தம் 260 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அந்த முறைப்பாடுகள் தொடர்பாக 23 வேட்பாளர்களும் 92 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 21 என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...