follow the truth

follow the truth

June, 1, 2025
HomeTOP2இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சனியன்று மீண்டும் ஆரம்பம்

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சனியன்று மீண்டும் ஆரம்பம்

Published on

இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை மீண்டும் மே 17 ஆம் திகதி தொடங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, தொடரின் மீதமுள்ள போட்டிகள் பெங்களூர், ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.

முதல் போட்டியாக மே 17 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறும்.

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக மே 9 ஆம் திகதி இந்தத் தொடர் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் 120 குழுக்கள் கடமையில்

நாட்டில் நிலவிய மழை மற்றும் கடும் காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு 12 மாவட்டங்களில் கடற்படையின் 120...