follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1பயங்கரவாத தடைச் சட்டம் அவசியம் - நீதி அமைச்சர்

பயங்கரவாத தடைச் சட்டம் அவசியம் – நீதி அமைச்சர்

Published on

உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்காக, பயங்கரவாத தடைச் சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தைத் தடுக்கும் தற்காலிக விதிமுறைகள் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை உருவாக்குவதற்கான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளடங்கலாக 240 பேருடைய கூட்டமைப்பொன்றினால் தயார் செய்யப்பட்ட யோசனை தொகுப்பு, நேற்று(29) நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமொன்றை உருவாக்கும் நோக்கில் கடந்த அரசாங்கங்கள் பல ஆணைக்குழுக்களை நியமித்திருந்தாலும், தற்போது வரை எந்த புதிய சட்டமொன்றும் இறுதியாக தயாரிக்கப்படவில்லை எனவும், தற்போது அதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...