follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பயங்கரவாத தடைச் சட்டம் அவசியம் - நீதி அமைச்சர்

பயங்கரவாத தடைச் சட்டம் அவசியம் – நீதி அமைச்சர்

Published on

உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்காக, பயங்கரவாத தடைச் சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தைத் தடுக்கும் தற்காலிக விதிமுறைகள் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை உருவாக்குவதற்கான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளடங்கலாக 240 பேருடைய கூட்டமைப்பொன்றினால் தயார் செய்யப்பட்ட யோசனை தொகுப்பு, நேற்று(29) நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமொன்றை உருவாக்கும் நோக்கில் கடந்த அரசாங்கங்கள் பல ஆணைக்குழுக்களை நியமித்திருந்தாலும், தற்போது வரை எந்த புதிய சட்டமொன்றும் இறுதியாக தயாரிக்கப்படவில்லை எனவும், தற்போது அதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...