follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP1சீரற்ற காலநிலை கொழும்பு மாவட்டத்தில் 245 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை கொழும்பு மாவட்டத்தில் 245 குடும்பங்கள் பாதிப்பு

Published on

கனமழையுடன் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னலால் கொழும்பு மாவட்டத்தில் 245 குடும்பங்களைச் சேர்ந்த 1,321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் ஹோமாகம பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், மாவட்டத்தில் 03 முழுமையான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 239 பகுதி வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், நுவரெலியா – சோமர்செட் – லேண்டல் வட்டா பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...