follow the truth

follow the truth

June, 1, 2025
HomeTOP1சீரற்ற காலநிலை கொழும்பு மாவட்டத்தில் 245 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை கொழும்பு மாவட்டத்தில் 245 குடும்பங்கள் பாதிப்பு

Published on

கனமழையுடன் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னலால் கொழும்பு மாவட்டத்தில் 245 குடும்பங்களைச் சேர்ந்த 1,321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் ஹோமாகம பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், மாவட்டத்தில் 03 முழுமையான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 239 பகுதி வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், நுவரெலியா – சோமர்செட் – லேண்டல் வட்டா பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...