follow the truth

follow the truth

June, 10, 2025
HomeTOP1தனக்கு பணி இடைநீக்கக் கடிதம் கிடைக்கவில்லை - ரவி குமுதேஷ்

தனக்கு பணி இடைநீக்கக் கடிதம் கிடைக்கவில்லை – ரவி குமுதேஷ்

Published on

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதற்காக, நிறுவன விதிகளை மீறியதற்காக பணியிலிருந்து நேற்றைய தினம் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அது குறித்து தனக்கு உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

பணி இடைநீக்கம் தொடர்புடைய கடிதம் ஊடக நிறுவனங்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அவ்வாறு செய்வதன் மூலம், சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தன்னையும் பிற தொழிற்சங்கங்களையும் மிரட்ட முயற்சிக்கிறார் என்றும் ரவி குமுதேஷ் வலியுறுத்துகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 12ம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில்...

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இன்றும் பலத்த மழை

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல்...

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் மாற்றங்களை நடைமுறையில் சாத்தியமாக்க முடியும்....