follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

Published on

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லெபனானில் உள்ள இலங்கையர்கள் தற்போதைய நிலைமை குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி, வெளியில் செல்லும் போது தங்கள் லெபனான் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு பிரதி ஒன்றை வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசரநிலை ஏற்பட்டால், 009 61- 81 549 162 அல்லது 009 61- 81 363 894 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம் என்று லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...