follow the truth

follow the truth

June, 19, 2025
HomeTOP1ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

Published on

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல், 48 மணி நேர அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

பதவி உயர்வு, வேதன அதிகரிப்பு உள்ளிட்ட நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத நிர்வாக பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இந்தநிலையில், ரயில் அதிகாரிகளுடன் இன்று இடம்பெறும் கலந்துரையாடல் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் தீர்மானிக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர் சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்துள்ளார்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நானுஓயா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம் – “ஒடிஸி கேம்பர்” ரயிலில் ஹோட்டல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் ஒதுக்கபப்பட்ட W1 வகை என்ஜின், இரண்டு பழைய இந்திய ரயில் பெட்டிகள் மற்றும் உள்நாட்டில்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு காரணம் வெளியானது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு...

கெஹெலியவின் மகள்கள் – மருமகன் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரு மகள்களும், மருமகன் ஒருவரையும்பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான்...