follow the truth

follow the truth

June, 19, 2025
HomeTOP1இஸ்ரேலில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா தொடர்பில் விசேட அறிவிப்பு

இஸ்ரேலில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா தொடர்பில் விசேட அறிவிப்பு

Published on

இஸ்ரேலில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் காலாவதியான விசாவின் செல்லுபடியாகும் காலத்தினை, எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு, அந்த நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, வேலைவாய்ப்பு, சுற்றுலா, தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் தற்காலிக வதிவிட விசா ஆகிய பிரிவுகளின் கீழ் இஸ்ரேலில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் காலாவதியான விசாவின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்படவுள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் – ஈரான் போரில் காயமடைந்த இலங்கையர்கள் நால்வர், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களது நிலைமையைத் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகவும், இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ADB இன் ‘பொருளாதார மாற்றத்திற்கான புத்தாக்கம்’ நிகழ்வில் பிரதமர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(19) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஏற்பாடு...

நானுஓயா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம் – “ஒடிஸி கேம்பர்” ரயிலில் ஹோட்டல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் ஒதுக்கபப்பட்ட W1 வகை என்ஜின், இரண்டு பழைய இந்திய ரயில் பெட்டிகள் மற்றும் உள்நாட்டில்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு காரணம் வெளியானது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு...