follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP1சுட்டுக் கொல்லப்பட்ட 2 இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

சுட்டுக் கொல்லப்பட்ட 2 இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

Published on

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இருவர் இவ்வாறு கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை நடந்துள்ளது. தற்போது மூன்று சிறப்பு விசாரணைக் குழுக்கள் மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் இதுவரை தெரியவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு ஜூலை 23 விசாரணைக்கு

மெண்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு வரும் ஜூலை 23 ஆம் திகதி அழைப்பதற்கு நீதிமன்றம்...

துஷார உப்புல்தெனிய மீண்டும் விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, ஜூலை...

அதிவேக நெடுஞ்சாலைக்கு 200 புதிய அதிசொகுசு பேரூந்துகள்

அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின்...