follow the truth

follow the truth

August, 25, 2025
HomeTOP1கச்சத்தீவு இலங்கையின் இறைமையான சொத்து – மீளப்பறிக்க முடியாது: அமைச்சர் சந்திரசேகர்

கச்சத்தீவு இலங்கையின் இறைமையான சொத்து – மீளப்பறிக்க முடியாது: அமைச்சர் சந்திரசேகர்

Published on

இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவு, இங்குள்ள இரண்டு கோடி மக்களின் இறைமையான சொத்தாகும் என்றும், அதை எவராலும் மீளப்பறிக்க முடியாது என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அண்மையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதையடுத்து இந்திய மீனவர்கள் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கச்சத்தீவு ஒப்பந்தம் தவறான தீர்மானமாக இருந்ததெனவும் தெரிவித்து இருந்தார்.

இதைப் பொருத்துக்கொண்டு ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர், கச்சத்தீவு சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட முறையிலும் இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதென்று தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...