follow the truth

follow the truth

June, 30, 2025
HomeTOP1மின்சார திருத்த சட்டமூலம் - பிரதி சபாநாயகர் வௌியிட்ட தகவல்

மின்சார திருத்த சட்டமூலம் – பிரதி சபாநாயகர் வௌியிட்ட தகவல்

Published on

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பல பிரிவுகள் அரசியலமைப்பை மீறுவதாகவும், நாடாளுமன்றின் விசேட பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பின் ஒப்புதலைப் பெற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், நீதிமன்றத்தின் தீர்ப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளவாறு சில பிரிவுகள் திருத்தப்பட்டால் இந்த மீறல்கள் பொருந்தாது எனவும் பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“போராட்டத்தின் இடைவேளை” என்ற நூல் சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு

நாவல்கள், புதிய படைப்புகள் மற்றும் கல்வி புத்தகங்கள் உட்பட 37 வெளியீடுகளை எழுதியுள்ள நிஹால் பி. ஜயதுங்க, சமீபத்தில்...

ஹேமசிறி பெர்னாண்டோ – பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடக்கவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் கடமையை நிறைவேற்றத் தவறியதற்காக...

உரிய தகவல்கள் இல்லாத உப்பு பொதிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை

இறக்குமதியாளர் அல்லது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் சில்லறை விலை உள்ளிட்ட உரிய தகவல்கள் குறிப்பிடப்படாத உப்பு...