follow the truth

follow the truth

July, 10, 2025
Homeவிளையாட்டுமுதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

Published on

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று (ஜூலை 2) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது.

போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை அணிக்கு சரித் அசலங்க தலைமை வகிக்கிறார், பங்களாதேஷ் அணிக்கு மெஹிடி ஹசன் மிராஸ் தலைமை தாங்குகிறார்.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2–0 என வென்று கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் டி20 தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடர் இன்று...

பங்களாதேஷுக்கு எதிரான தொடரிலிருந்து வனிந்து ஹசரங்க நீக்கம்

நாளை (10) ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க...

வனிந்து ஹசரங்கப் பங்கேற்பு நிச்சயமல்ல

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரும் அணித்தலைவருமான வனிந்து ஹசரங்க, உபாதையால் நாளை (10) பங்களாதேஷ் அணியுடன்...