follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1அரிசி இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு

அரிசி இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு

Published on

நாட்டில் உள்ள மாஃபியாக்கள் மற்றும் கட்டுப்பாடில்லா சந்தைப் போக்குகளை கட்டுப்படுத்த, இந்தியாவில் இருந்து கீரி சம்பாவிற்கு ஒத்த ஜீ.ஆர் ரக அரிசி இறக்குமதி செய்யப்பட உள்ளதாக, வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து 40,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அரிசி ஒரு கிலோகிராம் ரூ. 250 அல்லது அதற்கும் குறைவாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

சிறுபோக அறுவடையின் பின்னர் நாட்டில் அரிசிக்குத் தேவையான அளவு உற்பத்தியாகும் என நம்பிக்கை இருந்தாலும், சீரற்ற வானிலை மற்றும் பிற காரணங்களால் தட்டுப்பாடு ஏற்பட்டால், இறக்குமதி நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி பொதுமக்களுக்கு மலிவான விலையில் அரிசி கிடைக்க செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். நாடு தவிர்க்க முடியாத...

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...