follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"அநுர அரசுக்கு காலம் முடிந்தது – மக்கள் விரட்டியடிக்க வீதிக்கு இறங்க தயாராகின்றனர்" – திஸ்ஸ...

“அநுர அரசுக்கு காலம் முடிந்தது – மக்கள் விரட்டியடிக்க வீதிக்கு இறங்க தயாராகின்றனர்” – திஸ்ஸ அத்தநாயக்க

Published on

மத்திய கலாசார நிதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி விவகாரத்தில், சஜித் பிரேமதாசவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

2017 முதல் 2020 வரையிலான காலப்பகுதியில், சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்தபோது மத்திய கலாசார நிதியம் அவரது கட்டுப்பாட்டில் இருந்ததாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒத்த விசாரணைகளிலும், பாராளுமன்ற விவாதங்கள், கோப் குழு நடவடிக்கைகள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளிலும் எந்தவிதமான உறுதியான ஆதாரமும் இல்லாததால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது என அவர் நினைவுபடுத்தினார்.

அரசாங்கம் உண்மையில் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் பதிலாக, எதிரணித் தலைவர் மீது குற்றச்சாட்டு சுமத்துவது அரசியலமைக்கப்பட்ட குறிக்கோளாகவே உள்ளது என்றும், இதை மக்கள் பொருத்துக் கொள்வதில்லை என்றும் திஸ்ஸ அத்தநாயக்க எச்சரித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...